youtube

நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் இருக்கும் அனைத்து உயிர்களும் வணக்கம்,

கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால், இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.

இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது.

தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சித்தர்களுக்கு என்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. பல துறைகளில் சித்தர்கள் பாடியுள்ள பாடல் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொக்கிஷங்கள்.

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை.

பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையாக சித்தர்கள் பற்றிய உண்மைகளை எல்லோரும் அறியவேண்டும் என்பதே இந்த சித்தம் தொலைக்காட்சி நோக்கம்.

ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள்,அவர்களைப் பற்றி எடுத்துக் கூறவே இந்த "சித்தர்களின் ராஜ்ஜியம்

நமது யூடியூப் சேனலான "சித்தர்களின் ராஜ்ஜியம்" 

சேர கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் எங்களுக்கு விருப்பம் தெரிவித்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இதன் மூலம் மேலும் இணைந்து பயணிக்க உறுதுணையாக இருக்கும்..

Please like and subscribe to our YouTube channel




No comments:

Post a Comment